×

குன்றத்தூர் முருகன் கோயிலில் ஏப்ரல் 25-ம் தேதி குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

காஞ்சிபுரம்: குன்றத்தூர் முருகன் கோயிலில் ஏப்ரல் 25-ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் குடமுழுக்கு பணியை அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு செய்தனர். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 94 கோயில்களில் இதுவரை குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.  


Tags : Minister ,Segerbabu ,Murugan Temple ,Guerthatur , Kunrathur, Murugan Temple, April 25, Kudamulukku, Minister Sekarbapu
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்