×

இலங்கை தமிழர்களுக்கு அரசு சட்டப்படி உதவி செய்யும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது: கி.வீரமணி

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு அரசு சட்டப்படி உதவி செய்யும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என கி.வீரமணி தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வால் இலங்கையில் இருந்து மக்கள் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது கருணை பொழிந்ததாகவே கருதி வரவேற்கப்பட வேண்டும் என கி.வீரமணி கூறியுள்ளார்.


Tags : Chief Minister ,Tamils ,K. Veeramani , Chief Minister's announcement that the government will provide legal assistance to Sri Lankan Tamils is welcome: K. Veeramani
× RELATED நாமக்கல் கவிஞரின் மூத்த மகள் மறைவு முதல்வர் இரங்கல்