×

விருதுநகரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விருதுநகரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். விருதுநகர் சம்பவத்தை மாடல் வழக்காக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி.-க்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : CPCID ,Md. KKA Stalin , Virudhunagar, Young Girl Sexual Abuse, Case, CBCID, Announcement by Chief Minister MK Stalin
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...