×

ஐதராபாத்தில் உள்ள மர குடோனில் தீ விபத்து: 11 கூலித் தொழிலாளிர்கள் உடல் கருகி பலி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மர குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 கூலித் தொழிலாளிர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் தங்கி இருந்த தொழிலார்கள் தீயில் சிக்கிக்கொண்டனர் 


Tags : Hyderabad , Hyderabad, Wood Cotton, Fire, Mercenaries,
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...