×

பட்டாசு ஆலைகளில் சரவெடி தயாரிப்பை தடுக்க 4 பேர் கொண்ட ஆய்வுக்குழு: விருதுநகர் ஆட்சியர் உத்தரவு

விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் சரவெடி தயாரிப்பை தடுக்க 4 பேர் கொண்ட ஆய்வுக்குழு அமைத்து விருதுநகர் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். வருவாய், காவல், தீயணைப்பு, தொழிலக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய 4 பேர் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Saravedi ,Vardhunagar Rizhir , A four-member inspection team to curb the production of sarvedi in firecracker factories: Order of the Virudhunagar Collector
× RELATED கச்சத்தீவு பற்றி 10 ஆண்டாக வாய்...