சென்னை ஓ.பன்னிர்செல்வத்திடம் 2வது நாளாக ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு dotcom@dinakaran.com(Editor) | Mar 22, 2022 ஆறுமுகசாமி ஆணையம் ஓ. பன்னீர் செல்வம் சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னிர்செல்வத்திடம் 2வது நாளாக ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ எந்தவித சதித் திட்டமும் தீட்டவில்லை என ஓ.பி.எஸ் வாக்குமூலம் அளித்திருந்தார்.
திருத்தணி கோயிலில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தீவிரவாத அச்சுறுத்தல், போதை பொருள் கடத்தலை தடுக்க கடலோர மாவட்டங்களில் 48 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை: ரோந்து படகுகள் மூலம் தீவிர கண்காணிப்பு
தேசிய அளவில் சட்டம் கொண்டு வந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும்: சந்துரு தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரை