×

நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரம் தங்களிடம் இல்லை: தேசிய தேர்வு முகமை தகவல்

டெல்லி: நீட் நுழைவுத்தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரம் தங்களிடம் இல்லை என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்கிற மாணவர்களின் விவரம் மாநிலவாரியாக இல்லை எனவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

Tags : National Examination Agency , They do not have the details of the rural students who are writing the NEED exam: National Examination Agency information
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...