×

தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

தருமபுரி: அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவர் ஏழுமலை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Dharumapuri , School student electrocuted near Dharmapuri
× RELATED தொப்பூர் கணவாய் பகுதியில்...