×

சென்னை மெரினா காமராஜர் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 8 பேருக்கும் ஏப்ரல் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 8 பேருக்கும் ஏப்ரல் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்துல், சாதிக், ஆசிப், ரஹ்மத்துல்லா, முகேஷ், ஹரிஹரன், ரோமன் ஆகிய 6 பேர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 சிறார்கள் சென்னை கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.


Tags : Marina Camarajar Road ,Chennai , Marina Kamaraj Road, Bike Adventure, Court Guard
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!