தென்காசி: தென்காசி மாவட்டத்தில் ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்களை அமைத்த கலிங்கப்பட்டி, அருணாச்சலபுரம், தளவாய்புரம் ஆகிய சிற்றூர்களுக்கு தலா ரூ.10 லட்சம் தமிழ்நாடு அரசு பரிசு வழங்கியது. தென்காசி மாவட்டத்தில் நல்லிணக்கத்தோடு வாழும் பெரியபிள்ளைவலசை, அத்திப்பட்டி கிராமங்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கியது.