×

தென்காசி மாவட்டத்தில் 3 சிற்றூர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கியது தமிழ்நாடு அரசு

தென்காசி:  தென்காசி மாவட்டத்தில் ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்களை அமைத்த கலிங்கப்பட்டி, அருணாச்சலபுரம், தளவாய்புரம் ஆகிய சிற்றூர்களுக்கு தலா ரூ.10 லட்சம் தமிழ்நாடு அரசு பரிசு வழங்கியது. தென்காசி மாவட்டத்தில் நல்லிணக்கத்தோடு வாழும் பெரியபிள்ளைவலசை, அத்திப்பட்டி கிராமங்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கியது.

Tags : Government of Tamil Nadu ,Thankasi , The Government of Tamil Nadu has given Rs. 10 lakhs each to 3 children in Tenkasi district
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...