×

சிவசங்கர் பாபா மீதான வழக்குகளில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிவசங்கர் பாபா மீதான வழக்குகளில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. 2012-ல் ஏப்ரலில் நடந்ததாக 2021-ல் புகார் பெற்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என தெரிவித்தது. சிவசங்கர் பாபா, ஆசிரியை தீபா, பக்தை கர்ணாம்பிகை, பாரதி, நீரஜ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Sivashankar Baba ,ICC , Sivashankar Baba, case, chargesheet, filed, should not, iCourt
× RELATED டி20 உலக கோப்பைக்கு தீவிரவாத...