×

தஞ்சை அருகே ஓய்வுபெற்ற காவலரை தாக்கி ரூ.15 லட்சம் வழிப்பறி: போலீஸ் விசாரணை

தஞ்சை: தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் ஓய்வுபெற்ற காவலர் லட்சுமணனை தாக்கி ரூ.15 லட்சம் வழிப்பறி செய்தனர். பைக்கில் சென்ற லட்சுமணனை தாக்கி ரூ.15 லட்சம், பைக்கை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் பற்றி போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Thanjai , Tanjore, retired policeman, Rs 15 lakh, burglary, police
× RELATED தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி...