×

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து அணை கட்டுவோம் என்று கூறுவது அடாவடித்தனம்: கர்நாடகத்துக்கு துரைமுருகன் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து அணை கட்டுவோம் என்று கூறுவது அடாவடித்தனம் என்று கர்நாடகத்துக்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தண்ணீருக்காக தமிழ்நாடு கேரளத்திடமும், கர்நாடகத்திடமும் கையேந்தும் நிலை உள்ளது. கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்க அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.


Tags : Tamil Nadu ,Thuraimurugan ,Karnataka , Tamil Nadu, Water, Adavatithanam, Karnataka, Thuraimurugan
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...