×

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: கர்நாடக முதல்வர் உத்தரவு

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தந்த புகாரை முழுமையாக விசாரிக்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வலுறுத்தியுள்ளார்.


Tags : Protection ,Karnataka Icourt ,Hijab ,Karnataka CM , Hijab case, Karnataka I-Court Judges, Y Division Security, Order of the Chief Minister of Karnataka
× RELATED சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்...