×

செங்கல்பட்டில் தொலைந்து போன 176 செல்போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் IPS..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தொலைந்து போன 176 செல்போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் IPS ஒப்படைத்தார். மொபைல் தொலைந்து போனால் உடனடியாக IMEI எண்ணுடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் எனவும் எஸ்.பி. அரவிந்தன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


Tags : Brengalphat ,Arvindan , Chengalpattu, cell phone, owner, S.P. aravindan
× RELATED ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கு டிஐஜியாக...