×

கைபேசியால் இயக்கப்படும் பம்பு செட்டுகள்: வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவிப்பு

சென்னை: பம்பு செட்டுகள் இயக்க தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் பாம்பு கடித்து இறப்பதை தடுக்க, தனியங்கியாகவோ அல்லது செல்போன் மூலமாக பம்பு செட்டுகளை இயக்கம் திட்டம் ரூ.5 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை ஏற்று உழவர் சந்தைகளில் மாலை நேரத்தில் சிறுதானியங்கள் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.


Tags : Cellphone, pump sets, agricultural budget
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...