×

சீனாவில் 1 ஆண்டுக்குப் பிறகு கொரோனாவால் 2 பேர் உயிரிழப்பு

பெய்ஜிங்: ஓர் ஆண்டுக்கு பிறகு சீனாவில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு தற்போது 2 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். 


Tags : Coronaal ,China , China, 1 year, Corona, 2, fatal
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா