×

பூண்டியில் தொல்பழங்கால அகழ்வைப்பகம்

சென்னை: நிதியமைச்சர் தியாகராஜன் கூறியதாவது; பொதுமக்கள், மாணவர்களிடையே தமிழ் தொல்லியல் மரபு குறித்து ஆர்வத்தை ஏற்படுத்த, நமது மாநிலத்தில் கிடைத்துள்ள அரும்பொருட்களைப் பாதுகாக்கவும், அருங்காட்சியகங்களும், அகழ்வைப்பகங்களும் மேம்படுத்த, இவ்வாண்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ. 10 கோடி மதிப்பில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். குற்றாலம்- அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி- தொல்பழங்கால அகழ்வைப்பகம் அமைக்கப்படும்.



Tags : Poondi , Boondi, Archaeological Excavation,
× RELATED 10 நாட்கள் குடிநீரின்றி தவிப்பு; காலி...