- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கவர்னர்
- பன்வாரிலால் புரோஹித்
- சென்னை
- ஆளுநர் பன்வரிலால் பூரோஹித்
- Rajbhavan
- கிண்டி, சென்னை
- கொரோனா
- எம். ஸ்டால்
- ஆளுநர் பன்வரிலால் புரோஹித்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கம் அளிக்கவும் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது….
The post தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு ! appeared first on Dinakaran.