×

இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

சென்னை: இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நிர்வாகமும், சட்டம் ஒழுங்கும் சரியாக இருந்தால் பொருளாதாரம் உயரும் என்பதுதான் உண்மை என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்ந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

Tags : Minister ,Pranivel Diagarajan ,Justice Department ,India , Minister Palanivel Thiagarajan alleges that the judiciary in India is not good
× RELATED அவதூறான கருத்துக்களை பரப்பி...