×

விருதுநகர் அருகே பேருந்து - கார் மோதி விபத்து: 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - தென்காசி சாலையில் கல்லூரி பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தனியார் கல்லூரி பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் உட்பட 3 பேர் பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 


Tags : Varthnagar , Virudhunagar, bus - car, collision, accident, 3 people, killed
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர...