சென்னை சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Mar 18, 2022 சென்னை முதலாம் ஐ. சென்னை: சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான் உயிரிழந்தது. மேலும் இரு மான்களுக்கு ஆந்த்ராக்ஸ் நோயின் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளதாக ஐ.ஐ.டி. தகவல் தெரிவித்துள்ளது.
தகுதி உடைய நபர்கள் உரிய காலத்தில் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: பொது சுகாதார துறை அறிவுறுத்தல்
வளசரவாக்கம் அகத்தீஸ்வரர், வேள்வீஸ்வரர் கோயிலில் ரூ.84 லட்சத்தில் புதிய திருக்குளம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
மூன்றாம் பாலினத்தவர் எம்பிசி வகுப்பில் வருவதால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறப்பு ஒதுக்கீடு கோர முடியாது: ஐகோர்ட் உத்தரவு
அதிமுக உட்கட்சி தேர்தல் ரத்து கோரி வழக்கு தொடர அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
உயர் கல்வி உறுதி திட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ரூ.1000 உதவி தொகை பெற விண்ணப்பம்: அமைச்சர் பொன்முடி தகவல்
துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர் பதவிக்கான குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: 3800 பேர் தேர்வு எழுதியதில் 137 பேர் தேர்ச்சி; 13ம் தேதி நேர்முக தேர்வு தொடக்கம்
மிருகவதை தடை சட்ட விதிகளை மீறி விலங்குகள் கொண்டு வரப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
3,552 இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கு வரும் 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு