×

கொடுங்கையூர் அருகே இளைஞரிடம் செல்போன் பறிப்பு - பெண் கைது

கொடுங்கையூர்: பெட்ரோல் இல்லாத இரு சக்கர வாகனத்தை ட்டோ செய்து உதவ வேண்டும் என நடித்து, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (20) என்பவரிடம் செல்போன் மற்றும் பைக் பறிக்கப்பட்டுள்ளது. மோனிகா (20) என்ற இளம்பெண் கைது, உடன் வந்த மற்றொரு நபருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.


Tags : Kodungayur , Cellphone snatched from youth near Kodungaiyur - Woman arrested
× RELATED வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது