×

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மார்ச் 21ஆம் தேதி 2வது இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு

டெல்லி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாடு மார்ச் 21ஆம் தேதி நடைபெறும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் இருதரப்பு மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

Tags : virtual summit ,India ,Australia , The 2nd Bilateral Virtual Summit between India and Australia will be held on March 21
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை