×

திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் பவுர்ணமி கிரிவலம் தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் பவுர்ணமி கிரிவலம் தொடங்கியது. கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் ராஜ கோபுரம் முன் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

Tags : Thiruvannamala ,Griwalam , After 2 years in Thiruvannamalai, the full moon of the devotees began
× RELATED இந்தியா கூட்டணியே தமிழ்நாட்டின்...