சென்னை: நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விரைவில் நாட்டிற்கே விடுதலை கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நீட் விலக்கு பெறுவதற்கான முயற்சியில் முதல் வெற்றி பெற்றுள்ளோம் என முதல்வர் தெரிவித்தார். நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்புவதாக ஆளுநர் ரவி உறுதி அளித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.