இந்தியா ஸ்ரீநகர் அருகே நவ்காமில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை dotcom@dinakaran.com(Editor) | Mar 16, 2022 நாவ்கம் ஸ்ரீநகர் ஜம்மு-காஷ்மீர்: ஸ்ரீநகர் அருகே நவ்காமில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு
கர்நாடக தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நியமித்தார் ஜே.பி. நட்டா..!!
இடுக்கி மாவட்டம் உருவாகி 50 ஆண்டு பொன்விழா காரணமாக மாபெரும் இடுக்கி அணையை பார்க்க அனுமதி நீட்டிப்பு..!!