×

பி.எஸ்.என்.எல். தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்: சண்முகம் எம்.பி.

டெல்லி: பி.எஸ்.என்.எல். தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று சண்முகம் எம்.பி. வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதேபோல் கொல்லிமலையில் சித்தா ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.


Tags : BSNL ,Union government ,Shanmugam , BSNL Labor, pay rise, Shanmugam MP
× RELATED நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல்...