×

கோவை அருகே வீட்டில் ஏற்பட்ட மின்கசிவால் யுபிஎஸ்சில் தீ விபத்து: தாய் உட்பட 2 மகள்கள் பலி

கோவை: கோவை துடியலூர் அருகே வீட்டில் மின்கசிவால் யுபிஎஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாயினர். உருமண்டம்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியில் உள்ள வீட்டில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு தாய் விஜயலட்சுமி, மகள்களான ஐடி ஊழியர்கள் அர்ச்சனை, அஞ்சலி உயிரிழந்தனர்.  


Tags : Minkasiwal ,UPS ,Cove , Coimbatore, electrocution, UPS, accident, mother-2 daughters, killed
× RELATED விழுப்புரம் மக்களவை தொகுதி வாக்கு...