திருச்சி: திருச்சி கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.