திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். விண்ணமங்கலம் யோகலட்சுமி கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் பெருமாள் என்பவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.
Tags : Calguari ,Ampur , Ambur, quarry, rock, mercenary killed