கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பணிமனை அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்து கடலூர் மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டிருக்கிறார். தரமற்ற உணவகத்தில் அரசு பேருந்தை நிறுத்தியதாக பயணிகள் அளித்த புகாரில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.