×

விருத்தாசலம் தென்னக ரயில்வே முதன்மை பகுதி பொறியாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: விருத்தாசலம் தென்னக ரயில்வே முதன்மை பகுதி பொறியாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தென்னக ரயில்வே முதன்மை பகுதி பொறியாளர் அலுவலகம் முன்பு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

Tags : Varthasalam South Railway Primary Area Engineer's Office , Staff protest in front of Vriddhachalam Southern Railway Primary Area Engineer's Office
× RELATED சென்னையில் அதிகாலையில் மிதமான மழை;...