சென்னை: பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என வைகோ அறிக்கை விடுத்துள்ளார். தென்மண்டல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாட்டில் ஆளுநர் ரவி அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துக்களை பேசி இருப்பது கண்டனத்திற்குரியது என வைகோ கூறியுள்ளார்.