×

மக்கள் மாற்றத்திற்காக ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளனர்..! அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்: நவ்ஜோத் சிங் சித்து பேச்சு

பஞ்சாப்: மக்கள் மாற்றத்திற்காக ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பேசியுள்ளார். எனக்கும் குழி வெட்டியவர்கள், அதே குழியில் 10 அடி ஆழமாக விழுந்துள்ளனர். புதிய விதைகளை விதைக்க வேண்டும், புதிய சிந்தனை வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Nawjod Singh Sidhu , People have voted for Aam Aadmi Party for change ..! My congratulations to them: Navjot Singh Sidhu speech
× RELATED மணிசங்கர் ஐயரின் கருத்துடன் உடன்படவில்லை: காங்கிரஸ்