×

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக 19 தமிழக மீனவர்கள், 6 வடமாநில மீனவர்கள் உள்ளிட்ட 25 பேரை செஷல்ஸ் நாட்டு கடற்படை கைது செய்தது!!

செஷல்ஸ் : எல்லைதாண்டி மீன் பிடித்ததாக 19 தமிழக மீனவர்கள், 6 வடமாநில மீனவர்கள் உள்ளிட்ட 25 பேரை செஷல்ஸ் நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் தூத்துக்குடி மாவட்டம் தூத்தூர், பூத்துறையை சேர்ந்த மீனவர்கள் சூசை நாயகம், அந்தோணி ஆகியோரின் இரண்டு படகுகள் செஷல்ஸ் நாட்டு கடற்படையால் பறிமுதல் செய்ய

Tags : Seychelles Nation Navy , Fishermen, Seychelles, Country, Navy, Arrest
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...