×

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரின் காவல் நீட்டிப்பு

கொழும்பு: யாழ்ப்பாணம் சிறையில் உள்ள நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரின்  காவல் 23-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24-ம் தேதி கைதான 22 மீனவர்களின் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் அவர்கள் காவலை ஊர்க்காவல் துறை நீட்டித்துள்ளது.


Tags : Jaffna Jail , Jaffna Prison, Naga, Karaikal fishermen, extension of custody
× RELATED இலங்கை கடற்படையால் கைதான 19 ராமேஸ்வரம்...