×

உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் அண்டை நாடு வழியாக மீட்கும் பணி நாளை நிறைவு பெறுவதாக தகவல்..!

டெல்லி: உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் அண்டை நாடு வழியாக மீட்கும் பணி நாளை நிறைவு பெறுவதாக தகவல் தெரிவித்துள்ளது. நாளை கடைசி விமானம் கிளம்பும் என்றும் இந்தியர்களை மீட்க அனுப்பட்ட ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட தூதரக குழுக்கள் நாளை தாயகம் திரும்பவுள்ளனர்.

Tags : Indians ,Ukraine , In Ukraine, Indian, rescue mission, completed tomorrow
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...