×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை முதல் 12ம் தேதி வரை கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 10) முதல் 12ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Collectors ,and Superintendents of Police ,Chief Minister ,MK Stalin , MK Stalin, Collector, Superintendent of Police, Conference
× RELATED தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல்...