மதுரை : மேலூர் அருகே தும்பைபட்டியில் 17 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சிறுமியின் தாய் சபரிக்கு அரசு வேலை வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலவளவு அரசு துவக்கபள்ளியில் சமையலராக நியமிக்கப்பட்ட பணி ஆணையை நேரில் சென்று வட்டாட்சியர் இளமுருகன் வழங்கினார்.