×

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 17 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்: சிறுமியின் தாய்க்கு அரசு வேலை வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவு

மதுரை : மேலூர் அருகே தும்பைபட்டியில் 17 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சிறுமியின் தாய் சபரிக்கு அரசு வேலை வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலவளவு அரசு துவக்கபள்ளியில் சமையலராக நியமிக்கப்பட்ட பணி ஆணையை நேரில் சென்று  வட்டாட்சியர் இளமுருகன் வழங்கினார்.


Tags : Madurai district ,Melur , In the case of the girl's death, government work, the district administration ordered
× RELATED மேலூர் அருகே பயங்கரம் வாலிபர் மீது...