×

உக்ரைனில் மனிதாபிமான வழித்தடத்தின் மூலம் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் லிவீவ் பகுதி நோக்கி பயணம்

உக்ரைன்: உக்ரைனில் மனிதாபிமான வழித்தடத்தின் மூலம் வெளியேற்றப்பட்ட 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ரயில் மூலமாக லிவீவ் பகுதி நோக்கி பயணம் செய்கின்றனர். இன்று இரவு அல்லது நாளை காலை எல்லைப் பகுதியை கடந்த பின்னர், விமானத்தின் மூலம் இந்தியா அழைத்து வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Indians ,Ukraine ,Lviv , Indians expelled by humanitarian route in Ukraine travel to the Lviv area
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...