×

கோகுல்ராஜ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 5 பேருக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 5 பேருக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். 5 பேரின் குற்றங்களையும் நிரூபித்து தண்டனை பெற்றுத்தர வேண்டும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் சாதி சங்கத்தை தடை செய்ய வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Thirumavalavan ,Gokulraj , Gokulraj murder case, appeal, Thirumavalavan
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்