×

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 33 மீனவர்கள் செஷல்ஸ் தீவு பகுதியில் கைது

கன்னியாகுமரி: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 33 மீனவர்கள் செஷல்ஸ் தீவு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பூத்துறை, சின்னத்துறையை சேர்ந்த குக்ளின், சுனில், ஜெனிஷ்க்கு சொந்தமான விசைப்படகுகளில் சென்றோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Kanyakumari district ,Seychelles , 33 fishermen from Kanyakumari district arrested in Seychelles
× RELATED குமரியில் வாட்டி வதைக்கும்...