- பல்நோக்கு உயர்நிலை மருத்துவமனை
- தென் சென்னை
- சுப்ரமணியன்
- சென்னை
- மக்கள் மற்றும் நலத்துறை அமைச்சர்
- மாஅ
- சுப்பரமானியர்
- பல்நோக்கு உயர் மருத்துவமனை
- சூப்பரமானிய
சென்னை: தென் சென்னையில் ரூ.250 கோடியில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். …
The post தென் சென்னையில் ரூ.250 கோடியில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.