×

தென் சென்னையில் ரூ.250 கோடியில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தென் சென்னையில் ரூ.250 கோடியில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். …

The post தென் சென்னையில் ரூ.250 கோடியில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Multipurpose Highness Hospital ,South Chennai ,Suframanian ,Chennai ,Minister of People and Welfare Minister ,Maa ,Suparamanian ,Multipurpose High Hospital ,Superamanian ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...