×

திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

தி.மலை: கலசப்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். சரண்ராஜ் என்பவரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற ஏழுமலை, சரண்ராஜை காப்பாற்ற வந்த ரேணுகோபால் உயிரிழந்தனர்.


Tags : Thiruvnamalai , Two persons were electrocuted while trying to kill an electrician near Thiruvannamalai
× RELATED திருவண்ணாமலையில் குடும்ப வறுமையை...