×

கச்சா எண்ணெய் விலையை பொருத்தே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்: பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

டெல்லி: கச்சா எண்ணெய் விலையை பொருத்தே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார். போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது; இதை பெட்ரோலிய நிறுவனங்கள் கருத்தில் கொள்ளும். பொதுமக்களுக்கு சாதகமான முடிவுகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : India ,Minister ,Hardip Singh Puri , Crude Oil, Petrol, Diesel, Minister Hardeep Singh Puri
× RELATED வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன்...