×

கோகுல்ராஜ் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்: வழக்கறிஞர் மோகன் பேட்டி

மதுரை: கோகுல்ராஜ் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்று வழக்கறிஞர் மோகன் தெரிவித்திருக்கிறார். சுவாதி பிறழ்சாட்சியாக மாறிய போதும், விஞ்ஞானரீதியில் குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. யுவராஜ் போன்றவர்களை சமூகத்தில் நடமாடவிட்டால் ஆபத்து என்பதை கருதியே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.


Tags : Kokulraj ,Mohan , Gokulraj, murder, lawyer Mohan
× RELATED சம்மரை சமாளிப்போம்…