×

மதுரை உசிலம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

மதுரை: உசிலம்பட்டி அருகே வில்லாணி கிராமத்தில் பல நாட்களாக குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். குடிநீர் கேட்டு உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வில்லாணி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   


Tags : Madurai Usilampatti , Madurai, Usilampatti, drinking water, public, struggle
× RELATED மதுரை உசிலம்பட்டி அருகே ஆதார்...