×

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

முதுமலை: முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது யானைகளிடம் இருந்து சேகரிக்கப்படும் மாதிரிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது….

The post முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Mudumalai ,Theppakkadu Elephant Camp ,Theppakkadu Elephant ,Dinakaran ,
× RELATED முதுமலையில் பசுமை திரும்பியதால் சாலையோரம் உலா வரும் வனவிலங்குகள்