கோவை : இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் சாய்நிகேஷ் உக்ரைன் துணை இராணுவப்படையில் இணைந்துள்ளார். இது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : Indian Military ,Ukraine Military , Indian Army, Coimbatore, Student, Ukraine